வெள்ளிக்கிழமை திருமணம் செய்தால்

பொதுவாகவே திருமணத்திற்கு என்று நாள் குறிக்கும்பொழுது நான்கு முக்கிய நிகழ்ச்சிகளுக்கு நாள் குறிக்க வேண்டும். அவை: மாப்பிள்ளை அழைப்பிற்கான நேரம், பெண் அழைப்பிற்கான நேரம், திருப்பூட்டுதல் என்னும் மங்கல நாண் சூடும் நேரம், சாந்தி முகூர்த்தத்திற்கான நேரம். இதில் இரண்டாவதாக வரும் பெண் அழைப்பிற்கான நேரம் குறிக்கும் பொழுது வெள்ளிக்கிழமை அன்று திருமணம் நடைபெற்றால், அன்றைய தினம் பிறந்த வீட்டிலிருந்து பெண்ணை அனுப்ப யோசிப்பார்கள். லட்சுமி கடாட்சம் தம் வீட்டிலேயே தங்க வேண்டும் என்று விரும்புவர். அதேசமயம் … Continue reading வெள்ளிக்கிழமை திருமணம் செய்தால்